Tuesday, 12 September 2017

கண்தானம்


கண்தானத்தின் அவசியத்தை
எண்ணிய இறைவன்..
படைத்தான் உன்னை..

அடுத்தடுத்த தலைமுறையையும்
எண்ணினான்..
படைத்தான் நிழற்படவியை..

                           - நிலா 

No comments:

Post a Comment